No Image

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…

ஜன.26., உலகிலுள்ள நாடுகளில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நமது இந்திய திருநாடு விளங்குகிறது. பல்வேறு இனம், மதம், மொழிகளை அடிப்படையாக கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதி ஏற்று நடக்கும் […]

துபையில் மாபெரும் எழுச்சி பலம் காட்டிய மஜக

ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் நேற்று (06-01-17) மஜக சார்பு வெளிநாடு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் #சமூக_நல்லிணக்க_மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. #அமீரக_செயலாளர் #மதுக்கூர்_அப்துல்_காதர் தலைமையில் […]

நாகை EGS பிள்ளை கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா…

நாகை தொகுதியில் இயங்கி வரும் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆயிரம் பேர் அமரும் கலையரங்கத்தை அமைச்சர் O S மணியன் திறந்து வைத்தார். அதன் மூன்று வாயில்களை நாடாளுமன்ற […]

ஜனவரி_6 துபையில் சமூக நல்லிணக்க மாநாடு

பூதமங்கலம் வெல்ஃபேர் அசோஷியேஷன் தலைவர் அண்ணன் நைனார் முகமது அவர்களை #அமீரக_MKP_செயலாளர்_ அப்துல் காதர் அவர்களும் அமீரக & துபை மண்டல நிர்வாகிகள் சந்தித்து அசோஷியேஷன் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் அனைவருக்கும் #சமூக_நல்லிணக்க_மாநாடு அழைப்பிதழ் […]

துபாயில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான தீவிர அழைப்பு பணி

எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “மனிதநேய காலாச்சாரப் பேரவை” சார்பில் நடைபெறவுள்ள “சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான” தீவிர அழைப்பு பணியில் துபை மண்டல மற்றும் அமீரக நிர்வாகிகள்.