ஆக.26., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மேற்க்கு மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் மாநில செயலாளர் N.A.தைமியா அவர்களின் தலமையில் தென்காசியில் நடைபெற்றது.
தமிழகம்
தமிழகம்
நாமக்கல் மாவட்ட மஜக நிர்வாகிகள் நியமனம்…
மாவட்ட செயலாளர்: B.சையத் அகமத் கபீர் த/பெ.சையத் பஷீர் 45/15,மஸ்ஜித் தெரு நாமக்கல் Pin:637001 தொடர்புக்கு:99 52 42 65 56 மாவட்ட பொருளாளர்: N.ஷேக் நிஜாம் த/பெ.நவாப் ஜான் 43,மஸ்ஜித் தெரு நாமக்கல் Pin:637001 தொடர்புக்கு: 90 80 55 32 31 மாவட்ட துணை செயலாளர்கள். M.முஸ்தபா, த/பெ,முஹம்மது யாக்கூப், 102/50.மாரியம்மன் கோவில் தெரு, சேந்தமங்களம். Pin637409. நாமக்கல் மாவட்டம். தொடர்புக்கு:99 76 14 75 52 T.லுக்மான், த/பெ,தாஜுதீன், 6/385,மேற்கு தெரு, கொக்கராயன் பேட்டை, Pin:638007. குமாரபளையம் தாலுக்கா, நாமக்கல் மாவட்டம். மேற்கன்டவர்கள் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் அணைவரும் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீகள். இவன் M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி.
மஜகவின் மதுரை வடக்கு மேலூர் நகர் ஆலோசனைக் கூட்டம்…
ஆக.26., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத்தின் மேலூர் நகர் அலுவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா, மாவட்ட துணைச்செயலாளர் ஒத்தக்கடை பாரூக், ஒன்றிய செயலாளர் சுலைமான், மேலூர் நகர் செயலாளர் காஜாமைதீன், மேலூர் ஒன்றிய செயலாளர் சின்னமீரான் அகியோர் கலந்து கொண்டனர். மஜக மேலூர் நகர் உட்பட்ட பகுதியில் புதிய கிளை உருவாக்க பற்றி ஆலோசனை செயபட்டது. இன்ஷஅல்லாஹ விரைவில் புதிய கிளைகள் துவங்கப்படும் என்று முடிவு செயப்பட்டது. தகவல் : மஜக ஊடகபிரிவு மதுரை
விண்மீன்களா! வஞ்சிரமீன்களா! சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் உரை.
ஆக,25.,நேற்று 24-8-2016 சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதலவர் அவர்கள் 110 விதியின் கீழ் மீன்வளத்துறை மற்றும் இளைஞர் விளையாட்டு நலன் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA பேசினார். தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீட்டர் நீளம் முழுதும், 608 மீனவ கிராமங்களில் வாழும், மீனவ மக்கள் மனம் குளிரும் வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன. 2016-17 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மீன்வள மேம்பாட்டிற்கான தொகையை 743.79 கோடியாக உயர்த்தி சாதனை அறிவிப்பினை வெளியிட்டார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள், மீன்பிடி இறங்குத் தளங்கள், மீன்பிடி துறைமுகங்கள், தூண்டில் வலைகள், மீன் பதப்படுத்தும் கிடங்குகள், என அறிவிப்பு செய்து அதனை நடைமுறைப்படுத்தி மீனவர்களின் இதயங்களை வென்று இருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பாடலில் ஒரு கவிதை உண்டு, "தண்ணீரில் மீன் அழுதால், கண்ணீரைத்தான் யார் அறிவார்" என்று எழுதி இருப்பார். அதை போல மீனவர்களின் துயரங்களை அறிந்து அதை போக்கும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறார்கள். "அவர்களது அறிவிப்புகள் எட்டிப்பிடிக்க முடியாத விண்மீன்கள் அல்ல.. எல்லோருக்கும் கிடைக்கும் வஞ்சிர மீன்கள்.." இவ்வாறு தமிமுன் அன்சாரி MLA பேசியதும் முதலவர் உட்பட அனைவரும் மேஜையை தட்டி ரசித்தனர்.
வேலூர் மாவட்ட காவல்துறைக்கு மஜக சார்பில் நன்றி தெரிவிப்பு…
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊசூர், பேட்டை தெருவை சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் கடத்தப்பட்டதை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காத அரியூர் காவல்துறையை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை அறிவித்திருந்தோம். இதன் காரணமாக "காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கும்" என்று காவல்துறை மேலதிகாரி உத்திரவாதம் அளித்ததால் முற்றுகைப்போராட்டம் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரச்சினை தீவிரமடைந்ததை தொடர்ந்து திவிரமாக தேடுதல் வேட்டையில் காவல்துறை முடக்கிவிடப்பட்டது. வெறும் 24 மணி நேரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு (கர்நாடக மாநிலம் பெங்களுர்) சென்று கடத்தியவர்களையும், கடத்தப்பட்ட பெண்ணையும் கையும் களவுமாக பிடித்த காவல் துறைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தகவல்; மஜக ஊடகப் பிரிவு வேலூர் கிழக்கு