ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மஜக நடத்தும் கையெழத்துப் போர் துவக்கம்…

ஈரோடு மாநகர் மாவட்டம்,  சுல்தான் பேட்டை பள்ளி வாசலில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் கையெழத்துப் போர் 21.20.2016 முதல் 4.11.2016 வரை மக்களை […]

காரைக்கால் மாவட்டத்தில் மஜக சார்பில் பொது சிவில் சட்டத்திற்க்கு எதிரான கையேழுத்து போர் துவக்கம்…

காரைக்கால் மாவட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக பொது சிவில் சட்டத்திற்க்கு எதிரான கையேழுத்து போர் முதற்க்கட்டமாக துவங்கியது! கடை வீதிகளிலும்,வீடுவீடாகவும் கையெழுத்து சேகரிக்கப்பட்டது! தகவல் : ஊடகபிரிவு காரைக்கால் மாவட்டம்

மதுரையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பரிப்பு! மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டத்தில் முடிவு!

நேற்று (23.10.2016) மதுரை மாநகரில் அனைத்து ஜமாத் கூட்டம் நடைப்பெற்றது. அதில் அனைத்து தரப்பையும் இணைத்து வரும் 7.11.16 அன்று மதுரையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக […]

எழுச்சியோடு தொடங்கியது மஜகவின் கையெழுத்து இயக்கம்!

அக்.21., பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரத்துடிக்கும் மத்திய அரசின் போக்குக்கு மனிதநேய ஐனநாயக கட்சி ‘கையெழுத்துப் போர்’ என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை […]