ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மஜக நடத்தும் கையெழத்துப் போர் துவக்கம்…

image

ஈரோடு மாநகர் மாவட்டம்,  சுல்தான் பேட்டை பள்ளி வாசலில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் கையெழத்துப் போர் 21.20.2016 முதல் 4.11.2016 வரை மக்களை சந்திப்போம் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் A.ஷபிக் அலிதலைமை தாங்கி தொடங்கி வைத்தார் .

மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது,முஸ்தபா மற்றும் மாவட்ட அரசு காஜி ஹாஜி கிபாயத்துல்லாஹ் பாகவி,பள்ளி இமாம்  அப்துல் சமது ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் முகமது அலி வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கிளை பொருப்பாளர்கள்,ஊர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாலர் ஜாபர் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்: மஜக ஊடகபிரிவு ஈரோடு மாநகர் மாவட்டம்