நெல்லையில்… பாலஸ்தீன ஆதரவு நாள் முழக்கம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்…

ஏப்ரல்.05., இன்று சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து உலகமெங்கும் அல்குத்ஸ் தினம் என்ற பெயரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. தமிழநாட்டில் இதனை ‘பாலஸ்தீன ஆதரவு நாள்’ என மனிதநேய ஜனநாயக கட்சி கடைப்பிடிக்கும் […]

பாலஸ்தீன ஆதரவு நாள்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தினார்..

ஏப்ரல்.05., ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ‘அல்குத்ஸ் தினம்’ என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இதனை ‘பாலஸ்தீன ஆதரவு […]

ஏப்ரல் – 5 பாலஸ்தீன ஆதரவு நாள்.

கடந்த 37 ஆண்டுகளாக உலகமெங்கும் ‘அல்குத்ஸ் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி ‘பலஸ்தீன ஆதரவு நாளாக’ கடைபிடிக்கிறது. இவ்வாண்டும் பதாகை ஏந்தி வலைதளங்களில் பதிவிடுவோம் பலஸ்தீனர்களின் சுதந்திர தேசத்தை ஆதரிப்போம். #AlQudsDay

தென்காசி பரப்புரை…. மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற அலை வீசுகிறது… சுங்க கட்டணம் ரத்து என்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி வரவேற்புக்குள்ளாகியுள்ளது! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…

ஏப்ரல்.4., இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ஸ்ரீ ராணி குமார் அவர்களை ஆதரித்து இன்று தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

நெல்லையில்… தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி பரப்புரை! மஜக வினர் பங்கேற்பு…

ஏப்ரல்.04., இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவருக்கு […]