உத்திரகாண்ட் பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்.! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு

பிப்.18., உத்திரகாண்ட் மாநிலத்தின் ஹலண்ட்பூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்-மதரஸா கட்டிடம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கியது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சென்னை புளியந்தோப்பு கூட்டமைப்பு சார்பாக […]

திருச்சியில் ஆர்ப்பாட்டம்! கிரிஸ்தவ பறையர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வேண்டும்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

பிப்ரவரி.17., வெள்ளாமை இயக்கம் சார்பில் திருச்சியில் கிரிஸ்த்தவ பறையர் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கேட்டும், அரசியலில் உரிய அங்கீகாரம் கேட்டும் மக்களை அணி திரட்டி வருகின்றனர். 2011 – […]

தொடரும் இணைவுகள்! தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில்… பாளை பாரூக் தலைமையில் நெல்லை மாவட்ட செயல்பாட்டாளர்கள் மஜகவில் இணைந்தனர்

பிப்ரவரி.17., நெல்லை மாவட்டத்தில் முன்பு தமுமுக- மமக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றியவர்கள், இப்போதும் பணியாற்றுபவர்கள் என முன்னணி அரசியல் செயல்பாட்டாளர்கள் இன்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். திருச்சியில் தலைவர் மு.தமிமுன் […]

நேரில் ஆறுதல்! முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…

பிப்ரவரி.16., முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி அவர்கள் விபத்தில் மரணமடைந்ததையொட்டி, அவருக்கு ஆறுதல் கூற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி […]