காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திரளானோர் மஜக உறுப்பினராக இணைந்தனர்….

மார்ச்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஸ்ரீபெரும்புதூர் நகரத்தில் நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் மஜக உறுப்பினர் சேர்க்கை […]

விருந்தோம்பல் மஜக பொதுக்குழுவில் ருசிகரம்…

மார்ச்.02., கடந்த பிப்-28 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மஜக பொதுக் குழுவில் நடைபெற்ற விருந்தோம்பல் பொதுக் குழுவுக்கு வந்த நிர்வாகிகளை வயிறார வாழ்த்த வைத்தது. புருணே மண்டல மஜக சார்பில் செய்யப்பட்ட காலை, மதிய […]

கொடியேற்றத்துடன் தொடங்கிய மஜக பொதுக்குழு குத்துச்சண்டை வீரர்களும் குட்டிக்கரணம் அடிப்பவர்களும் ஒன்றா? தலைவர் மு.தமிமுன் அன்சாரி_பேச்சு…

மார்ச்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு பிப்ரவரி 28 அன்று காலை மயிலாடுதுறையில் AJK மண்டபத்தில் நடைபெற்றது. முதல் நாள் இரவு 10 மணி முதலே தூர மாவட்ட நிர்வாகிகளின் வருகை தொடங்கியது. காலை […]

நவீன உறுப்பினர் சேர்க்கை மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் தொடங்கி வைத்தார்….

மார்ச்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு மயிலாடுதுறையில் கடந்த 28.02.2024 அன்று நடைபெற்றது. அப்போது QR CODE மூலம் நவீன முறையில் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை பொதுச் செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் […]

இஸ்ரேலிய பயங்கரவாதம் காஸாவில் உணவுக்காக காத்திருந்த நூற்றுக்கும் மேலானோரை கொன்ற கொடுமை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்….

கடந்த ஐந்து மாதங்களாக பலஸ்தீனத்தின் காஸா நகர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் அரச பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 12,660 குழந்தைகள் – சிறுவர்கள், 8,570 பெண்கள், […]