இந்திக்கு ஒரு நியாயம் தமிழுக்கு ஒரு நியாயமா? தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கு! வழக்கறிஞர்கள் போராட்டத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி….

மார்ச்.05., சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 24 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-ஆம் நாளான இன்று மஜக தலைவர் […]

தொடரும் இணைவுகள்… நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்….

மார்ச்.04., நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் மையில் கிளைச் செயலாளர் சர்புதீன் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் தமீமுன் அன்சாரி முன்னிலையில் பாடந்துறை, மங்குழி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் […]

மஜக தலைமையகத்திறகு…. உ.தனியரசு வருகை பொதுச்செயலாளர் மெளலா நாசருடன் சந்திப்பு….

மார்ச்.04., தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு Ex.MLA, அவர்கள் இன்று மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் மெளலா நாசர் வரவேற்று ‘செங்கோட்டை முழக்கங்கள்’ என்ற நுலை வழங்கி […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) F.அலாவுதீன் அலைபேசி; 8870201820 2) S.நிஜாமுதீன் அலைபேசி; 7339510474 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் […]