சிறுபான்மையினர் கடன் உதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்..! மஜக இளைஞரணி மாநில செயலாளர் கோரிக்கை.!

சிறுபான்மை ஆணையர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் “சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்” நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநில […]

டெல்டா மண்டல மஜக செயற்குழு… வாணியம்படி வசீம் அக்ரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்..

செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில […]

வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் படுகொலை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் […]

நீலகிரியில் சட்டக்கல்லூரி நிகர் நிலைப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்! அமைச்சரிடம் மஜகவினர் மனு அளித்தனர்!

மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அவர்களை நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்க […]

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்!

#விருதுநகர்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தில்_மஜக_வினர்_மனு! கொரோனா தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய், வழங்க வேண்டும் என விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி […]