மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்!

#விருதுநகர்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தில்_மஜக_வினர்_மனு! கொரோனா தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய், வழங்க வேண்டும் என விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி […]

ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!

ஈரோடு:செப்.09., ஈரோடு மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் (பெண்) வயது 58, வீரப்பன்சத்திரம் இறந்ததாகவும், அவரை தாங்கள் கண்ணியமாக அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் […]

No Image

கொரானாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த மஜகவினா்!!

ஆகஸ்ட்.31., சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்த சகோதரா் சிகிச்சை பலன்றி உயிரிழந்தாா். இறந்தவரின் உடலை மஜக மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளா் அப்துல்ரஹ்மான், அவர்கள் தலைமையில் […]

தூத்துக்குடி மஜக சார்பில் மூன்றாம் கட்ட நிவாரணம் வழங்கல்

மே.21, மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மூன்றாம் கட்டமாக இன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட குருகாட்டூர், கோட்டூர், இராஜங்காபுரம், முத்துராமலிங்கபுரம், கல்லாம்பாறை ஆகிய ஊர்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழ்மை நிலையில் உள்ள […]

குவைத்தில் பரிதவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் […]