No Image

அன்பு சகோதரி இரோம் சர்மிளாவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்..

தொடக்கத்தில் இந்த நூற்றாண்டின் இரும்பு பெண்மணியாக தன்னை உலகுக்கு நிரூபித்துக்காட்டிய வீராங்கனைதான் இரோம் சர்மிளா. இந்தியாவின் கிழக்கு வாசல் எனப்படும். அழகிய பூமியாம் மணிப்பூரில் 1972 ல் பிறந்தவர். இன்று மணிப்பூரின் மாணிக்கமாக அம்மக்களால் […]

No Image

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக நடத்தும் “சுதந்திர இந்தியா” கருத்தரங்கம்…

இறைவனின் திருப்பெயரால்… *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* சார்பாக நடத்தும் *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* நிகழ்ச்சி குவைத்தில் இயங்ககூடிய அனைத்து தமிழ் இயக்க, அமைப்பு நிர்வாகிகள்,  தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்திய […]

திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தி மஜக கொடியேற்று நிகழ்ச்சி

ஆக.08., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் அருகில் எடையூர்-சங்கேந்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றுவிழா இன்று மாலை 5 மணியவில் சங்கேந்தி பேருந்து நிறுத்த அருகில் நடைபெற்றது. இதில் எடையூர்-சங்கேந்தி மஜக செயலாளர் தமிம் அன்சாரி […]

உற்சாகம் பெரும் நாகை கடற்கரை…

ஆக.08., நேற்று (07.08.16) மாலை நாகை கடற்கரையில் சிறுவர் பூங்கா வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ரோட்டரி கிளப் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. இதுநாள் வரை கலையரங்கம் பயன்படுத்தப்படாமல் இருந்தது அதை பயனுள்ளதாக […]