திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தி மஜக கொடியேற்று நிகழ்ச்சி

image

image

ஆக.08., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் அருகில் எடையூர்-சங்கேந்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றுவிழா இன்று மாலை 5 மணியவில் சங்கேந்தி பேருந்து நிறுத்த அருகில் நடைபெற்றது.

இதில் எடையூர்-சங்கேந்தி மஜக செயலாளர் தமிம் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார் .

இந்நிகழ்ச்சியில் எடையூர் சங்கேந்தி ஜமாத் தலைவர் என்.ஹாஜா அலாவுதீன் அவர்களும் , முத்துப்பேட்டை முன்னால் நகர செயலாளர் நியாஸ், இளைஞரணி செயலாளர் அசார்தீன், நாச்சிகுளம்  நிர்வாகிகள் யாஸர், பாயிஸ், யாஸீன், நியாஸ், சதாம் மற்றும் தொண்டர்கள் பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.

வருகை தந்த அணைவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி இறுதியாக சமீர் அவர்கள் நன்றிகூறினார்.

தகவல் : மஜக ஊடகபிரிவு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.