வேலூரில் ஜூம்மா மசூதியில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்த வெற்றி வேட்பாளர் ஹாரூன் ரசீது...
செய்திகள்
வேலூர் 58-வது வார்டுக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மஜக வேட்பாளர் SS.ஹாரூன் ரஷீத் அவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம்
இறைவனுக்கு பயந்தவராய், உண்மையின் உரைகல்லாய்,மக்கள் பணியில் சிகரமாய்,நட்பில் உயர்ந்தவராய், மக்கள் நலனில் அக்கரை கொண்டவராய்,வாக்கு தவறாதவறாய்,பொது வாழ்வில் சிறந்தவராய்,ஏழைக்கு தோழனாய்,வேலூரின் வேந்தராய் வளம் வரும் நமது வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது 58வது வார்டுக்குட்பட்ட வசந்தபுரம், அவுலியா நகர், நேரு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம்... #ADMK_MJK #VOTE_FOR #வேலூர்_எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது
படித்தவராம்…பண்பாளராம்….நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள்.
வேலூர் தொகுதி 52-வது வார்டு பகுதியில் S.S.ஹாருன் ரசீது வாக்கு சேகரிப்பு…
ஏப்.30., வேலூர் தொகுதிக்குட்பட்ட 52-வது வார்டு பகுதியில் அதிமுக+மஜக கூட்டனி கட்சி வேட்பாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள். உடன் அதிமுக மாவட்ட பொருளாலர் நீலகண்டன் அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அவர்களும் அதிமுக+மஜக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
நாகை தொகுதி திருமருகல் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு…
ஏப்.30., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை பாராளுமன்ற உறுப்பினர் கோபால், நாகை தெற்கு மாவட்ட மஜக துணை செயலாளர் யூசுப்தீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப் மற்றும் மஜக , அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். -மஜக ஊடகப் பிரிவு