வேலூர் தொகுதி 52-வது வார்டு பகுதியில் S.S.ஹாருன் ரசீது வாக்கு சேகரிப்பு…

ஏப்.30., வேலூர் தொகுதிக்குட்பட்ட 52-வது வார்டு பகுதியில் அதிமுக+மஜக கூட்டனி கட்சி வேட்பாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.

உடன் அதிமுக மாவட்ட பொருளாலர் நீலகண்டன் அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அவர்களும் அதிமுக+மஜக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு