மஜக நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன் மற்றும் மாநில செயலாளர் […]

நிர்பயாவுக்காக டெல்லியில் போராடியவர்கள் மணிப்பூர் பெண்களுக்காக ஏன் போராடவில்லை? ஆம்பூரில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி…

ஆம்பூரில் கூட்டமைப்பு சார்பாக ஒன்றிய அரசு கொண்டு வரத் துடிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு (UCC) எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், […]

தேரிழந்தூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பு…

மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் பத்திரிக்கையாளர்களை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… எதிர்வரும் ஜூன் 23 அன்று பீஹார் தலைநகர் பாட்னாவில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் எதிர்கட்சிகளை […]

எரியும் மணிப்பூர்…

மணிப்பூரில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தாலும், அதன் எண்ணிக்கை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு அமைதியை நிலைநாட்ட தவறிய […]