மாணவர் இந்தியா சார்பில் NEET தேர்வை ரத்து செய்யக்கோரி முற்றுகை போராட்டங்கள்…

சென்னை.ஏப்.28., ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை 29.04.2017 சனிக்கிழமை காலை 10மணிக்கு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், சென்னையில் ஆளுநர் […]

காயிதே மில்லத் ஊடக படிப்பு தொடக்க விழாவில் மாணவர் இந்தியா..!

சென்னை.ஏப்.24., காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக QIAMS ஊடகப் படிப்பு தொடக்க விழா சென்னை ஹயாத் ரெஜென்ஸி ஹோட்டலில் நடைப்பெற்றது. ஊடகத்துறையில் ஒர் உண்மை நிலையை கொண்டு வர அறக்கட்டளையின் செயலாளர்  தாவூத் மியாகன் […]

திருப்பூர் மஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் பங்கேற்ப்பு..!!

திருப்பூர்.ஏப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் J.பஷீர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் அவர்கள், மாநில பேச்சாளர் ஹைதர் […]

No Image

மாணவர் இந்தியா – கோடை கால திறன் மேம்பாடு சிறப்பு முகாம்

மாணவர் சமுதாயத்தை அறிவுத்திறன் சார்ந்த மாணவர்களாக உருவாக்குவதே மாணவர் இந்தியாவின் குறிக்கோளாகும்  கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களை கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் நாம் செய்ய வேண்டிய செயலா?  Facebook […]

திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக SP அலுவலகம் முற்றுகை போராட்டம்…

திண்டுக்கல். ஏப்.17., இன்று காலை 11-மணியலவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வரும் ஆண்டிகுளம் ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற […]