டெல்லி விவசாய போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரை…

புது தில்லி. ஏப்.01., இன்று காலை டெல்லி வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை […]

நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.

சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை […]

சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

#தமிழகத்தில்_அலிகார்_பல்கலைக்கழகம் #சென்னையில்_வக்ஃபு_இடத்தில்_பெண்களுக்கு_விடுதி #நாகூரில்_வக்ஃபு_வாரிய_கல்லூரி சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு ! தமிழக சட்டமன்றத்தில் 22.03.2017 அன்று மஜக பொதுச் செயலாளரும் ,  நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் […]

நாகை தொகுதிக்கு தடுப்பணை தேவை .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…

கடந்த 22.03.2017 அன்று சட்டசபையில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தடுப்பணை கேட்டு M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு . (பகுதி -11) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … எனது தொகுதியில் காவிரியின் உப ஆறான வெட்டாறு […]

மத்திய அரசு விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனடியாக உயர்த்தி வழங்க கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை […]