ஓய்வின்றி மக்கள் சந்திப்புகள்! காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை….. நாகை MLA வின் தொடர் சந்திப்புகள்!

(தொகுப்பு_2) கடந்த 1 மாதமாக டெங்கு பாதிப்புகள், மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை தொகுதியில் தீவிர சுற்றுப் பயணங்கள் செய்து மக்களை […]

நாகை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் தமிமுன் அன்சாரி MLA!

(தொகுப்பு 1) இன்று (13.11.17) நாகை தொகுதியில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பொதுமக்களிடம் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்தும், இதர குறைகள் குறித்தும் விசாரித்து அறிந்தார். நரிமணத்தில் […]

நாகை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் தமிமுன் அன்சாரி MLA!

(தொகுப்பு 1) இன்று (13.11.17) நாகை தொகுதியில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பொதுமக்களிடம் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்தும், இதர குறைகள் குறித்தும் விசாரித்து அறிந்தார். நரிமணத்தில் […]

மதுக்கூரில் மனித உரிமை மீறல்களை நிறுத்துக..! காவல் துறையினரிடம் மஜக பொதுச்செயலாளர் வேண்டுகோள்..!!

தஞ்சை.நவம்பர்.12., தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கடந்த 30/10/2017 அன்று இஸ்லாமிய ஜனநாயக முன்னனியின் நிறுவனர் மதுக்கூர் மைதீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அது குறித்து கொலையாளிகள் தரப்பில் காவல் துறையினர் குற்றவாளிகள் 10 பேரை […]

பேராவூரணியில் மஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் மஜக பொதுச்செயலாளர்..! புதிதாக இணைந்தவர்களால் கலை கட்டுகிறது தஞ்சை தெற்கு..!!

தஞ்சை.நவ.12., தஞ்சை மாவட்டம் நிர்வாக ரீதியாக தஞ்சை வடக்கு, தெற்கு, மாநகர் என நிர்வாக ரீதியாக மூன்றாக பிரிக்கப்ட்டுள்ளது. மமக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் மணவர்கள் இணைந்துள்ள நிவையில், இன்று […]