வளைகுடாவின் எண்ணை கிண்ணமாக திகழும் குவைத்தில் மஜகவின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் கடந்த (23/12/2016) நடைபெற்ற சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த ஒருமாத காலமாக மனிதநேய சொந்தங்கள் குவைத் முழுவதும் தீவிரமாக களப்பணி மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார்கள். ஃபர்வானியா, ஹவல்லி, கைத்தான், முர்காப், ஃபாஹில், பயான், கைஃபான், ஜெலிப், மஹபுல்லா, மங்காப், சால்வா, சுலைபிஹாத், குர்த்துபா, சுவைக், ஜாப்ரியா, ரிக்கை, ஒமேரியா, ஹசாவி, ரிஹாப், சல்மியா, உள்ளிட்ட கிளைகள் தீவிரமாக தமிழக - புதுச்சேரி மக்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். கடும் குளிர் வாட்டிய நிலையிலும் மாலை 6 மணிக்கு எல்லாம் அரங்கம் நிறையத் தொடங்கியது. பெண்களும் அரங்கின் ஒரு பகுதியில் திரண்டார்கள். சமூகநீதி மாநாட்டிற்கு மண்டல செயலாளர் முத்துக்காபட்டி.ஹாஜாமைதீன் அவர்கள் தலைமை ஏற்க்க மண்டல பொருளாளர் முஹம்மது நபீஸ் அவர்கள் தொகுத்துவழங்கினார், நிகழ்வின் தொடக்கமாக நீதி போதனையை இளம் போராளி சகோ. முகம்மது உசேன் அவர்கள் நிகழ்த்த முறையாக மாநாடு துவங்கியது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் TVS.குழுமம் நிறுவனர் Dr.ஹைதர் அலி அவர்களும் சிங்கப்பூரிலிருந்து மாநாட்டிற்க்காக வந்திருந்த ஹலால் இந்தியா
Author: admin
டிசம்பர்- 23 விவசாயிகள் தினம்! -வாழ்த்துகளை_பகிர்வோம்!
இன்றைய நாகரீக வளர்ச்சியில் ... எல்லாவற்றையும் கண்டுபிடிக்க எண்ணற்ற உபகரணங்கள் வந்தாலும்.. நாம் உண்ணும் உணவு பொருளை விளைவிக்க விவசாயிகளால் மட்டுமே முடியும்.. இதில் லாபம் பெரிதாக இல்லையென்றாலும் மண் வளத்தை பக்குவப்படுத்தி மக்கள் வாழ தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தி ஊழியம் செய்யும் ஒப்பற்ற ஜீவன்களான விவசாயிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாயிகள் அணி பிரிவு.! தோழர்களே... 'இந்தியா ஒரு விவசாய நாடு’ என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை மட்டுமல்ல விவசாய பெருமக்களையும் வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன.! உண்ண உணவு கொடுக்கும் விவசாயி உணவில்லாமல் எலிக்கறி தின்று மரணிக்கும் அவலம். பொதுவாக விவசாயத்திற்கு அரசாங்கத்தின் போதிய ஆதரவு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’ என்ற 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் வருங்கால தலைமுறையின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பி வருவது, ஆரோக்கிய மாற்றம். அரசாங்கம் அப்படியான இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாணியமாக உபகரணங்கள் வழங்கி ஊக்குவிக்கபட வேண்டும் என இந்த நல்ல நாளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் விவசாய அணி பிரிவு அரசிற்கு கோரிக்கையாக
குவைத்தில் மஜக பொதுச்செயலாளருடன் நீடூர் உதவும் கரங்கள் நிர்வாகிகள் சந்திப்பு.
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *நீடூர் உதவும் கரங்கள்* நிர்வாகிகள்* சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
குவைத்தில் மஜக பொதுச்செயலாளருடன் K-TIC பள்ளிவாசல் நிர்வாகிகள் சந்திப்பு…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *K-TIC பள்ளிவாசல் நிர்வாகிகள்* சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
மஜக பொதுச்செயலாளருடன் TVS குழுமத்தின் நிறுவனர் சந்திப்பு
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *TVS குழுமத்தின் நிறுவனர்* சகோ. *DR.S.M.ஹைதர் அலி* அவர்களும் சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com