நாகை நகரில் தீவிர வாக்குசேகரிப்பு‬

நாகை நகரத்தில் உள்ள வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் . உடன் நகர்மன்ற தலைவர் மஞ்சுளா […]

மனித உரிமைகள் கழகம் மஜகவிற்கு ஆதரவு‬

நாகை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மனித உரிமைகள் கழகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது . மனித உரிமைகள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகர செயலாளர் பாஸ்கர் […]

மக்கள் வெள்ளத்தில் வேலூர் தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது

வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இன்று 36 வது வட்டம் சலவன்பேட்டையில் காலை ஏழு மணிமுதல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.M.P.செங்குட்டுவன்,திரு ஜி.ஜி.ரவி,திரு நீலகண்டன்,திரு […]

மஜக தலைமையக வேண்டுகோள்‬…

இறையருளால் நாகப்பட்டினம் மற்றும் வேலூர் தொகுதிகளில் நமது களப்பணிகளும் , பரப்புரைகளும் மக்களை வென்றெடுத்து வருகின்றன . எல்லா புகழும் இறைவனுக்கே ..! பரபரப்பான சூழலில் நமது வேட்பாளர்கள் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரியும் […]

மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ ஏனங்குடியில் ஜமாத்தார்கள் சந்திப்பு‬

நாகை சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை (ஜும்மா) பிறகு ஏனங்குடி -ஆதலையூர் ஜமாத்தார்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் […]