இன்று MGR இருந்திருந்தால் அவரது குடியுரிமையை பறித்திருப்பார்கள்..! மயிலாப்பூரில்முதமி முன் அன்சாரி MLA பேச்சு..!

சென்னை.மார்ச்.12., இன்று சென்னை மயிலாப்பூரில் நடந்த குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசினார். அப்போது பேசியதாவது.. மத்திய பாஜக அரசு […]

நாட்டை பிளவு படுத்தி விட்டார் பிரதமர் மோடி! கரூரில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது பேச்சு!

கரூரில் கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பாக குளித்தலையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது உரையாற்றினார். அவர் பேசியதாவது […]

நாகை தர்ணா போராட்டத்தில் மஜக சார்பில்.. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில துணைச் செயலாளர் பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் […]

நாகூர் பட்டின சேரியில் தூண்டில் முள் துறைமுகம் அமைக்கப்படும்.! மஜக பொதுச் செயலாளர் முதமி முன் அன்சாரி MLA கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.!

சென்னை.மார்ச்.11., இன்று சட்டப் பேரவை கூடியதும் கேள்வி நேரத்தில், நாகூர் பட்டினச் சேரி வெட்டாற்று வடகரையில் தூண்டில் வளைவு துறைமுக அமைக்கப்படுமா? என நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி எழுப்பினார். […]

புதிய வடிவ ஜனநாயக போராட்டங்களை கையிலெடுப்போம்..! சட்ட மன்ற வளாகத்தில் ஒரு மணி நேர காத்திருப்பு போராட்டத்திற்கு பின்பு முதமிமுன் அன்சாரி MLA அறிவிப்பு.!

சென்னை.மார்ச்.11., இன்று தமிழக சட்டமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி, திமுக, காங்கிரஸ், மஜக, IUML கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி […]