புதிய சூழலில் சிக்கனமாக வாழகற்றுக் கொள்வோம் : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

மே 10, ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) யின் செயற்குழு உறுப்பினர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் Z00M காணொளி மூலம் கலந்துரையாடினார். அவருடன் […]

டாஸ்மார்க்கடைகளை திறப்பதா? 41 நாள்கடைப் பிடித்த ஊரடங்கு வீணாகிறதா? : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை

கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில் […]

வலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..! மு.தமிமுன் அன்சாரி MLA

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் சமூக இணையதள கட்டுரை) இன்று சமூக இணையதளங்கள் மக்களின் நேரடி வாழ்வோடு இணைந்திருக்கின்றன. இது தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பொற்காலமாகும். இது […]

முதல்வருக்கு நன்றி, மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கொரணா தொற்று நோயுக்கு எதிராக உலகமே ஒரணியில் நின்று போராடுகிறது. இந்நிலையில் சில தீய சக்திகள் அதை மதத்தோடு தொடர்படுத்தி , சமூகத்தில் பெரும் பீதியை உருவாக்கி விட்டனர். ஒரு சிலரின் தவறுகளையும், கவனக்குறைவு […]

தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தைதான் இங்கு நடத்துகிறோம்…! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!

மார்ச்.10, இன்று சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது… https://m.facebook.com/story.php?story_fbid=2323959301037165&id=700424783390633 CAA சட்டத்தில் […]