குடியாத்தம் நகரில் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் பீட்டாவை தடை செய்ய கோரி நடைபெற்ற போராட்ட களத்தில் மஜக…

ஜன.21., இன்று 21_01_2017 குடியாத்தம் நகரில் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் பீட்டாவை தடை செய்ய கோரி நடைபெற்ற போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்க்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குடியாத்தம் நகர நிர்வாகிகள். […]

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் மஜக…

ஜன.21., பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து இன்று 21.1.17 மாலை 4.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் […]

கம்பத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மஜக

ஜன.21., இன்று தேனி மேற்கு மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு அர்ப்பாட்டத்திற்கு மஜக அலுவலகத்திலிருந்து திரளாக நமது கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றனர். களத்தில் இருந்த […]

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் மூலம் சமூக நல்லிணக்கம் !

ஜன.21., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில்  சமூக ஆர்வலர்கள் பொது அறிவிப்பு செய்து ஜல்லிக்கட்டுக்காக போராட அழைப்பு விடுத்ததன் பேரில் (20/1/2017) நேற்று மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவர்களும் முத்துப்பேட்டை பழைய பேருந்து […]

மேலப்பாலையத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாய தொழிற்சங்கம்…

ஜன.20., நெல்லை மேலப்பாலையத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்யக் கோரியும்  நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பட்டத்தில்  மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் மாவட்ட செயலாளர் […]