மஜகவின் மார்ச்.31 ஆவடி பொதுக்கூட்ட அழைப்பிதழை மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளுக்கு வழங்கினர்…
திருவள்ளூர்.மார்ச்.18., மஜகவின் திருவள்ளூர் (மே) மாவட்டம் நடத்தும் “ஜனநாயகத்தை பாதுகாப்போம்” மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச்.31 அன்று மாலை ஆவடியில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தின் அழைப்பிதழை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட […]