மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் அவர்களுக்கு குவைத்தில் உற்ச்சாக வரவேற்பு…

மார்ச்.18.,மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச்18-3-2016 நடைபெறவிருக்கும் #வஞ்சிக்கப்பட்டோரின்_வாழ்வுரிமை_மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும் பொது செயலாளர் அண்ணன் #தமிமுன்_அன்சாரி அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள். விமானநிலையத்தில் மண்டலம் நிர்வாகிகளும் தொண்டர்களும் […]

மஜக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்

மஜக தலைமையகத்தில் வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, காஞ்சி வடக்கு, காஞ்சி தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு தொடர்பான […]

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…

இறைவன் நாடினால் வருகின்ற 13-03-2016 அன்று கோவை மாநகரில் கோட்டை மேடு வின்சென்ட் ரோட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்… உரைகள் பொதுச்செயலாளர் : M.தமீமுன் அன்சாரி அவர்களும்,பொருளாளர் […]

மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது…

இறைவனின் திருப்பெயரால்.. மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது… மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி முறையே ஜனநாயகமாகும்.இந்த கோட்பாட்டை செயல்படுத்தும் களம்தான் அரசியல்.ஜனநாயக அரசியல் மூலமே அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் சமூகங்களே […]