பேராவூரணியில் மதுக்கடையை முற்றுகையிட முயன்றவர்களிடம் சமரசம், போராட்டம் ஒத்திவைப்பு..

தஞ்சை.அக்.23., தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட டாஸ்மாக் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நேற்று 22-10-2017ல் நடைபெற இருந்தது. அறிவித்தபடி […]

சேலத்தில் டெங்குவால் சிறுமி உயிரிழப்பு மஜகவினர் சாலை மறியல்..!

சேலம்.அக்.06., சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கலை சேர்ந்த 7 வயது சிறுமி பல்கீஸ் என்பவருக்கு  சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் சிறுமியின் நிலைமை  மிகவும் மோசமானது. இதை […]

மஜகவின் தொடர் முயற்சியால் இளையன்குடியில் சமுத்திர ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது..!!

சிவகங்கை.செப்.23., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீர் நிலைகளை தூர்வார கோரிய தொடர் முயற்சியின் பயனாக சமுத்திர ஊரணியை தூர்வாரும் பணி நேற்று இனிதே துவங்கியது. நிலத்தடி நீர்குறைந்த இளையான்குடி […]

ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழர்கள் திரண்டனர்..!

சென்னை.செப்.22., இன்று சென்னையில் மியான்மர் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி […]

மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக திருச்சியில் ரயில் நிலையம் முற்றுகை…!

திருச்சி.செப்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) திருச்சி மாவட்டம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என வலியுறுத்தியும் இரயில் நிலையம் முற்றுகை […]