காவல்துறையின் மெத்தனபோக்கை கண்டித்து சாலைமரியல்..!! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!!!

திருவண்ணாமலை.ஆக.23., திருவண்ணாமலை  மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் மற்றும் மேல்புழிதியூதிர் கிராமத்தில் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் கொடுரமான முறையில்  கொள்ள படுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காவல் துறையினர் மேத்தன போக்கினை கண்டித்து […]

சிவகாசியில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!

சிவகாசி.ஆக.23.,  விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். பின்னர், மாவட்ட நிர்வாகிகள் […]

சிவகாசியில் புதிய ஜவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்…!

சிவகாசியில் புதிய ஜாவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்…! சிவகாசி.ஆக.23., இன்று 23/08/17 விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்களின் ஜீ கலக்ஷன்ஸ் மென்ஸ்வேர் துணிகடையை […]

மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

கோவை.ஆக.23., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை […]

புழல் சிறையிலிருந்து மஜக பொதுச்செயலாளருக்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மடல்..!

சென்னை.ஆக.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மடல்.. பெரு மதிப்பிற்கும், மரியாதைக்குரிய தோழர். தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு.. […]