காவல்துறையின் மெத்தனபோக்கை கண்டித்து சாலைமரியல்..!! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!!!
திருவண்ணாமலை.ஆக.23., திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் மற்றும் மேல்புழிதியூதிர் கிராமத்தில் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் கொடுரமான முறையில் கொள்ள படுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காவல் துறையினர் மேத்தன போக்கினை கண்டித்து […]