பேராவூரணியில் மஜகவின் எழுச்சி..! 40 இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர் !
பட்டுக்கோட்டை.அக்.27., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் நேற்றைய முந்தையதினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை துவங்கப்பட்டது. கிளை துவங்கி இரண்டே நாளில் ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் அவர்கள் முன்னிலையில் 40 இளைஞர்கள் தங்களை இன்று […]