No Image

பேராவூரணியில் மஜகவின் எழுச்சி..! 40 இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர் !

பட்டுக்கோட்டை.அக்.27., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில்  நேற்றைய முந்தையதினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை துவங்கப்பட்டது. கிளை துவங்கி இரண்டே நாளில் ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் அவர்கள் முன்னிலையில் 40 இளைஞர்கள் தங்களை இன்று […]

வேலூர் தொகுதியில் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் மஜகவின் முன்னாள் வேட்பாளர்…

வேலூர்.அக்.27., கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம்  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையா விட்டாலும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளரும், முன்னாள் வேலூர் […]

மஜக சார்பில் வேலூர் மாநகரம் சார்பனாமேடு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..

வேலூர்.அக்.27., இன்று வேலூர் மாநகரம் 31வது வார்டு சார்பனாமேடு தண்ணீர் டேங்க் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் […]

கோவை மாவட்டத்தில் மஜகவின் சார்பில் மூன்றாம் கட்டமாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

கோவை.அக்.26., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்தியபகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் ப்ரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் […]

நெய்வேலியில் மாணவர் இந்தியா சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

கடலூர்.அக்.26., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்திற்க்கு உட்பட்ட இருப்புகுறிச்சியில் உள்ள Sacret Heart higher secondary பள்ளியில்   1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நேற்று 25.10.17 நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. […]