மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதி வசூல்.
தஞ்சை.ஆக.20., கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வசூல் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் வசூல் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாநில து.பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில் வசூல் செய்யப்பட்டது. இதில் […]