மொழி வழி சிறுப்பான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூன்.30., நேற்று (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கடந்த 125 […]