சிவகங்கையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்..! எஸ்எஸ்ஹாரூன்ரசீதுகண்டனஉரை..!!

சிவகங்கை.ஜன.22, சிவகங்கை மாவட்டம் ஐக்கிய ஜமாத், உலமா சபை & அமைப்புகள் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி & பொதுக்கூட்டம் காலை-10 மணியளவில் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய […]

நெய்வேலியில் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு விளக்கப் பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டனஉரை..!!

ஜன.22, நெய்வேலியில் கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கிய விளக்க பொதுக்கூட்டம் அண்ணாதிடலில் ஹாஜி.சா.சுல்தான் முகைய்தீன் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது […]

குடியுரிமை கறுப்புசட்டங்களுக்கு எதிராக தொடர்கிறது அறப்போராட்டம்..! காவலர்வில்சனுக்கு மவுனஅஞ்சலி செலுத்தி உருக்கம்!

ஜனவரி-21, வேதாரண்யத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு எழுந்து முழங்கினர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்கள் திரண்டதால் முக்கிய வீதிகள் ஸ்தம்பித்தன. போக்குவரத்து வேறு […]

கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரை..

ஜன.21, கூத்தாநல்லூரில் கூட்டமைப்பு சார்பில் இம்தாதுல் முஸ்லிமீன் சபை நடத்திய குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் […]

சிவகாசியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! மன்னைசெல்லச்சாமி பங்கேற்பு

விருதுநகர்.ஜன.20.., சிவகாசி வட்டார அனைத்து ஜமாத், கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சிவகாசி பாவடித்தோப்பு திடலில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நேற்று (19-01-2020) நடைபெற்றது. […]