நள்ளிரவில் நேர்ந்த விபத்து! துரிதமாக செயல்பட்ட கோவை மஜகவினர்!!

கோவை:ஆக.06., கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கி வருகிறது மேலும் அவ்வழியே வாகன போக்குவரத்தும் இயங்கி வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு பேருந்து நிலையத்தின் வெளியே செல்லும் பாதையில் கனரக வாகனம் […]

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் கபசுர குடிநீர் வழங்கிய மஜகவினர்!

தென்காசி:ஆக.06., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் வடகரை பேரூர் கிளையின் சார்பில் […]

இரவு பகலாக சேவை செய்து வரும் மஜக விமானநிலைய சேவைக்குழு.!

திருச்சி.ஆகஸ்ட்.08., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு […]

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பழனியில் ஆர்ப்பாட்டம்!!மஜக பங்கேற்பு!!

பழனி:ஆக.04., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்த்து திராவிட விடுதலை கழகம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி […]

புருணையிலிருந்து தாயகம் வந்த தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மஜகவினர்!

கோவை:ஆக.04., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு […]