புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பழனியில் ஆர்ப்பாட்டம்!!மஜக பங்கேற்பு!!

பழனி:ஆக.04.,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்த்து திராவிட விடுதலை கழகம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் பழனி சாந்துமுகம்மது தலைமையில் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்
03.08.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.