திருச்சியில் CAB திருத்தம் கோரி மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!

#குடியுரிமை திருத்தமசோதாவுக்கெதிராகத் திரண்டஜமாத்தார்கள்! திருச்சி.டிச.13, மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (13/12/2019) வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின் பாலக்கரை முகமதுபூறா பள்ளிவாசலில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவினால் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை […]

சென்னையில் புதிய குடியுரிமை சட்டத் திருத்ததில் திருத்தம்செய்யக் கோரி போராட்டம் : மஜகவினர் கைது

சென்னை.டிச.13.., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்து, இலங்கை தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவழி முஸ்லீம்களையும் அதில் இணைக்ககோரி 7 கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் சென்னை அண்ணாசாலையில் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டப் பொருளாளராக. பஷீர் அஹமது த/பெ:- அப்துல் ஹமீது 14.ஆர்.வீ நகர் 2-வது தெரு ஒரத்தநாடு. 614625 தஞ்சை தெற்கு மாவட்டம் அலைபேசி: 9994203389 நியமனம் செய்யப்படுகிறார், […]

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட வரலாற்று அவமானம் மு தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்

இன்று நாடாளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகள் 5 ஆண்டுகள் தங்கியிருந்தால்,உரிய […]