குடியுரிமை சட்ட அபாயங்களை விளக்கிட அனைத்து மக்களையும் சந்திப்போம்

தஞ்சை.ஜனவரி.17.., இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக எழுச்சி மாநாடு நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பனியிலும் ஆர்வத்தோடு திரண்டிருந்தனர். மாநாட்டில் கலைக்குழுவின் […]

குடியுரிமைசட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெற்ற மாபெரும் பேரணி : மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!!

ஜன.17., குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரை பகுதியில் அனைத்து ஜமாத்துகள் சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் கேரள சட்டமன்ற உறுப்பினர் பாபு,MLA,மற்றும் மார்க்க அறிஞர்கள் […]

கூட்டமைப்பு சார்பாக கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!

சென்னை.ஜனவரி.17.., கறுப்பு சட்டங்களான CAA, NRC, NPR, போன்ற சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்களை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களாலும் முன்னெடுக்கபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை […]

பிப்01 போராட்டம் குறித்து வீடு வீடாக பிரச்சாரம்! மஜக கூட்டத்தில் தீர்மானம்!

திருமருகல்.ஜன.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், ஆதலையூர், கரைப்பாக்கம், கேதாரிமங்களம், ஏனங்குடி கிளைகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் மாவட்ட செயலாளர் […]

விசிகதலைவர் திருமாவளவன் அவர்களுடன் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு

சென்னை.ஜனவரி.15.., குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான […]