நாகை தீயணைப்பு நிலையம்-அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவற்றை பார்வையிட்டார் நாகை MLA!

நாகை.அக்.24., நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள பழைய தீயணைப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட, கடந்த […]

ஜமாத்துல் உலமா தலைவர்களுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!

நெல்லை.அக்.24., திருநெல்வேலி (கிழக்கு) மாவட்டத்தில் மஜக தலைவர்கள் ஒரு நாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் […]

குளிக்கச்சென்ற இளைஞர்கள் வாகன விபத்து ஒருவர் பலி!! மஜக பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல் !

நெல்லை.அக்.23., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சுத்தமல்லி டேமில் குளிக்க சென்றவிட்டு திரும்பும் நிலையில் சாலைவிபத்தில் சிக்கியுள்ளனர். இதில் காயிதேமில்லத் தெருவை சேர்ந்த […]

மேலப்பாளையத்தில் வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மஜக பொதுச்செயலாளரிடம் மனு..!!

நெல்லை.அக்.23., திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளில் கூடுதல் வரிவிதிப்பு என்ற பெயரில் பல மடங்கு சொத்து வரியினை உயர்த்த வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்து வருகிறார்கள். வீடுகள் மற்றும் கடைகளை அளவு செய்வதனை […]

கோவையில் தொற்றுநோய் பாதிப்பு அபாயம்..! மாநகராட்சி அதிகாரிகளிடம் மஜக முறையீடு..!!

கோவை.அக்.23., கோவை மாநகராட்சிக்குட்பட்ட 75வது வார்டு பூங்கா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சுற்றுசூழல் […]