தமிழகம்
நாகையில் மழையால் இடிந்த வீடு..! நகர மஜக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்..!!
நாகை.நவ.01., நாகப்பட்டினம் வேதநாயகம் செட்டி தெரு, 4 வது சந்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் இவருடைய வீட்டின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. […]