உணவின்றி தவித்தவர்களுக்கு முதற்கட்ட உதவி! லால்பேட்டை மஜக பேரிடர் மீட்பு குழுவினரின் மனிதநேய செயல்!!

டிச.07, கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும் வீராணம் ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீர் சூழ்ந்தும் வாழ்வாதார இழந்து தவித்த மக்களுக்கு லால்பேட்டை மஜக சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது. தொடர்மழையினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட […]

சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மார்பளவு வெள்ளநீரில் இரண்டாம் நாளாக உணவு விநியோகம்! களத்தில் மஜக பேரிடர் மீட்பு குழு!

டிச.06, சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான இந்திரா நகர், பள்ளிப்படை, பூதகேணி உள்ளிட்ட மழை வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு இரண்டாவது நாளாக இன்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்பு குழு சார்பாக உணவு […]

டிசம்பர் 8 அன்று விவசாயிகள் நடத்தும் பந்துக்கு மஜக ஆதரவு! மஜக தலைமை நிர்வாக குழுவில் தீர்மானம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், அவைத் தலைவர் […]

தோப்புத்துறையில் மழையால் இடிந்து விழுந்த கோயில்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் பார்வையிட்டார்!

டிச. 05, டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று நாகூர் தர்ஹா குளத்தின் தென்கிழக்கு பகுதி பெரிய சுவர் இடிந்து விழுந்தது. இந்நிலையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அம்மன் […]

சிதம்பரம் மழைவெள்ளத்தால் மூழ்கிய பகுதி மக்களுக்கு மஜக பேரிடர் மீட்பு குழு சார்பில் உணவு விநியோகம்!

டிச.05, சிதம்பரம் இரயில் நிலையம் இந்திரா நகரில் மழைவெள்ள நீரால் சூழப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்களுக்கு மஜக பேரிடர் மீட்பு குழுவினர் உணவு விநியோகம் செய்தனர். முன்னதாக உணவுகளை […]