உணவின்றி தவித்தவர்களுக்கு முதற்கட்ட உதவி! லால்பேட்டை மஜக பேரிடர் மீட்பு குழுவினரின் மனிதநேய செயல்!!
டிச.07, கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும் வீராணம் ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீர் சூழ்ந்தும் வாழ்வாதார இழந்து தவித்த மக்களுக்கு லால்பேட்டை மஜக சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது. தொடர்மழையினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட […]