இது அநீதியான தீர்ப்பு! சிறுபான்மையினரின் உள்ளங்கள் எரிகிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்தியாவின் தொன்மை வாய்ந்த அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த பாபர் மஸ்ஜித், 1992, டிசம்பர் 6 அன்று பயங்கவாத சக்திகளால் இடிக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் […]

தேனி மாவட்ட மஜக சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கேரள எல்லை முற்றுகை போராட்டம்.!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்!!

செப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்டம் சார்பில் கேரளா இடுக்கி மாவட்டத்தில் தினசரி கூலி வேலைக்கு சென்றுவந்த தேனி மாவட்ட ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரியும், கட்டுமான […]

விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! தபால் நிலையம் முற்றுகை போராட்டம்

விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! தபால் நிலையம் முற்றுகை போராட்டம் மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 புதன் அன்று மாலை 4.00மணிக்கு இரயில்வே பார்டர் ரோடு கோடம்பாக்கம் சென்னை தபால் […]

விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! பச்சை முண்டாசு கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 அன்று மாலை 4.00மணிக்கு நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில். பச்சை முண்டாசு கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை […]

தென்காசியில் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!!

தென்காசி:செப்.29., தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, M.Com, அவர்களுக்கு தென்காசி சந்திப்பில் வைத்து மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், […]