புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திருத்தம் செய்யக்கோரி! கோவையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கும் புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும். இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும். கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன […]

நாகையில் புதியகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகல் கிழிப்புபோராட்டம் – மஜகவினர்_கைது!

டிச.15, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பில் இன்று நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் […]

புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கோவை வடக்கு மாவட்ட மஜகஆர்ப்பாட்டம்!!

டிச 14., மத்திய அரசு தற்போது பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட தொடங்கியுள்ளனர். டெல்லி அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் […]

திண்டுக்கல்லில் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல்:டிச.13., மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி […]