கிருஷ்ணாஜி பட்டினம் ECRல் நடைப் பெற்று வரும் தொடர் முழக்க தர்ணா! மஜக மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜு தீன் பங்கேற்பு!

மார்ச்.10, புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் SDPI கட்சியின் சார்பில் ஐந்து நாள் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில […]

பெண்களால் போராட்டம் வலிமையடைந்துள்ளது..! புளியந்தோப்பு மண்ணடி தொடர் போராட்டகளத்தில் இணைப் பொதுச் செயலாளர் ஜேஎஸ்ரிஃ பாய் உரை…!

சென்னை.மார்ச்.10., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக நேற்று (09-03-2020) சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து புளியந்தோப்பு, மண்ணடி பகுதியிலும் தொடர் காத்திருப்பு போராட்ட களத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்கள் கண்டன […]

இளையான் குடியில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக அவைத் தலைவர் நாசர் உமரி பங்கேற்பு..!

சிவகங்கை.பிப்.10., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் […]

குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்…! மஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் கண்டன உரை..!

சென்னை.பிப்.10., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் அவர்கள் பங்கேற்று இந்தியாவில் […]

வண்ணாரப் பேட்டையில் 25 நாட்களாக தொடர்ந்து நடைப் பெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக இணைப் பொதுச் செயலாளர் ஜேஎஸ்ரிஃபாயி உணர்வு பூர்வமான உரை…!

சென்னை.பிப்.10., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் காத்திருப்பு போராட்டம், 25 நாட்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. நேற்றைய போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாய் […]