பி.ஆர்.பாண்டியன் அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!

மன்னார்குடி.ஏப்.29., விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பி.ஆர் பாண்டியன் அவர்களை கடந்த 229.04.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து […]

No Image

மஜக மாநில பொருளாளர் மே தின வாழ்த்து !

1886 ல் சிக்காகோ நகரத்தில் மே மாதம் 4 ம் நாள் இனி எட்டு மணி நேர வேலை தான் செய்வோம் என தொழிலாளர்கள் எழுப்பிய உரிமை முழக்கம் அவர்களின் உயிர்களை பறிப்பதற்கு காரணமாக […]

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜகவின் மே தின விழா…

கோவை.மே.01., கிணத்துக்கடவு பகுதி குறிச்சிபிரிவு (MJTS) பாரம்தூக்கும் சங்கத்தின் சார்பாக மே தின கொடியேற்று விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட (எம் ஜே டி எஸ்) செயலாளர் கு.சுதீர் […]

அதிராம்பட்டினத்தில் மஜக எழுச்சி பொதுக்கூட்டம்!

தஞ்சை.ஏப்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் வல்லம் அகமது […]

திருப்பூர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா!

திருப்பூர், ஏப் :24., திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் திருப்பூரில் கொடியேற்றி வைத்து […]