மஜக வேலூர் மாவட்டத்தில் கபசுரக்குடிநீர் விநியோகம்!!

வேலூர்.ஆக.29., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வேலூர் மாநகரின் […]

வசந்தக்குமார் MP மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான வசந்தகுமார் MP அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். தற்போதைய சட்டமன்றத்தில் நாங்கள் ஒன்றாக பணியாற்றினோம். எனக்கு பின் […]

நாகையில் பேரெழுச்சி! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!

நாகை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் […]

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவன தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு…!

சிவகங்கை.ஆகஸ்ட்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் 27.8.2020 அன்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் இனிக்கோ இருதயராஜ் அவர்களை இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை […]

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விருதுநகரில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!

ஆகஸ்ட்: 27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மேலப்பாட்டம், கரிசல்குளம், குறிஞ்சி நகர், ஆகிய […]