கோவை செல்வபுரம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!

ஜூலை: 27., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று […]

முத்துக்கள் ஒளிரும் தீர்ப்பு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (0BC) வழங்க சட்டம் நிறைவேற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மனிதநேய […]

மத்திய அரசின் ElA வரைவு அறிக்கை மக்கள் விரோதமானது!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

50 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்யும் பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம் – 2006 ன் விதிகள் அவசியமாகும். இப்போது அதற்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. மத்திய பாஜக அரசு கொரோனா […]

MJTS தலைமையக நியமன அறிவிப்பு – மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நெல்லை மாவட்டச்செயளாளர்

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நெல்லை மாவட்டச்செயளாளராக, S.நாகூர் மீரான் மேலப்பாளையம். அலைபேசி; 9360650313 பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; […]

ஊரடங்கில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய மஜகவினர்!

ஜுலை.27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் சாலையோரத்தில் வசித்துவரும் ஆதரவற்ற […]