வேலை இழந்துள்ளோருக்கு உதவிடும் கையெழுத்து இயக்கம்.. மஜக நெல்லை மாவட்டம் சார்பாக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள்.!

நெல்லை.ஆக. 21., கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் தினக்கூலிகளாக வாழும் மக்கள் வேலையிழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர், மேலும் சிறு குறு தொழிலாளர்கள் தங்கள் […]

மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் கபசுரக்குடிநீர் மற்றும் முககவசங்கள் விநியோகம்!!

செங்கை:ஆக.21., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக கண்டோன்மெண்ட் நகரத்தில் பொதுமக்களுக்கு நோய் […]

இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி நடை பெற்று வந்த மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் அப்பகுதியில் கடும் எதிர்ப்பை சந்தித்தன. தற்போது அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் […]

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களுக்கு!!அரசின் நிவாரண உதவியை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் கோவை மஜகவினர்!!

கோவை: ஆக.20., கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க கோவை மாநகர் மாவட்ட மஜக வினர் முன் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து […]

மஜக நெல்லை ஆற்றங்கரைபள்ளி கிளை மருத்துவசேவை அணி சார்பாக கபசுரக்குடிநீர் விநியோகம்.!

நெல்லை ஆக.20 மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், ஆற்றங்கரை கிளை மருத்துவ சேவை அணி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் […]