மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் கபசுரக்குடிநீர் மற்றும் முககவசங்கள் விநியோகம்!!


செங்கை:ஆக.21.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக கண்டோன்மெண்ட் நகரத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கும் நிகழ்வு நகரச் செயலாளா் தமிணா அவர்கள் தலைமையில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் எச்.அப்துல் சமது முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதாா் அவா்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் மற்றும் முககவசங்களை வழங்கினாா்.

இதில் மாவட்ட துணைச் செயலாளா்கள்
தாம்பரம் ஜாகீர், தில்ஷாத், ஆலந்தூா் சலீம், அனகை அப்துல்லா, மாவட்ட அணி நிா்வாகிகள் பாரூக் மரைக்காயா், த.அப்துல்லா, பைசுல்லா,
க. நகர பொருளாளா் நஜீா் பாஷா ஜாஃபா் சல்மான், நகரச் செயலாளர்கள் பல்லாவரம் ஷானவாஸ் முஸ்தாக், ஆலந்தூா் அல் அமீன், பம்மல் மக்பூல், அனகை சலீம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனா்

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
21-08-2020