மத்தியஅரசின் புதிய மின்சாரத் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருங்கள்!: முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

மே.11., மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய மின்சார சட்டத் திருத்தம் ஆபத்தானது மட்டுமல்ல, அது மாநில அரசுகளின் உரிமைகளையும் பறிக்கும் செயல் என்பதால், அதை உறுதியாக நீங்கள் எதிர்க்க வேண்டும் என மாண்புமிகு. […]

நோன்பு நோற்ற நிலையில் மஜக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இரத்ததானம்!

மே 9, ஊரடங்கு தருணம் என்பதாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் அரசு இரத்த வங்கியில் யாரும் இரத்த தானம் செய்ய முன்வராத நிலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையைப் போக்க இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் […]

நமது உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து தமிழர்கள் சிந்திக்கவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA உரை!

அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இணைய தள கருத்தரங்கில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ‘உரிமைக் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். […]

டாஸ்மாக் மேல் முறையீட்டை தமிழக அரசு கை விடவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் டாஸ்மாக் […]

மஜக நாமக்கல் மாவட்டம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்!!

நாமக்கல்:மே.07., கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி நாமக்கல் மாவட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளை […]