மஜக நாமக்கல் மாவட்டம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்!!

நாமக்கல்:மே.07.,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு உதவும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி நாமக்கல் மாவட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சுமார் 850பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் அகமது கபீர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொருட்களை வழங்கினர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாமக்கல்_மாவட்டம்
03.05.2020