சத்தியமங்கலத்தில்… மஜக சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி…! இணை பொதுச்செயலாளர் செய்யது முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு….

ஏப்ரல்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மண்டல செயலாளராக, பாலவாக்கம் M.A. அலி த/பெ; ஆதம் 3/16A, காந்தி நகர், 2வது தெரு, பாலவாக்கம், செ.41 அலைபேசி; 8778182232 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக, அப்துல் அஜீஸ் த/பெ; முகமது சாலி 15/8 பாப்பாய் அம்மாள் தெரு, நெல்லிக்குப்பம். அலைபேசி; 8124242337 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் […]

முத்துப்பேட்டையில்….. இந்திய கூட்டணி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் வாக்கு சேகரிப்பு. மஜக துணைப்பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் பங்கேற்பு….

ஏப்ரல்.09., முத்துப்பேட்டையில் நாகை நாடளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்கள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் M.செல்வராசு அவர்களும், நாகையின் முன்னால் நாடாளுமன்ற […]

பெரம்பலூர் தொகுதி பரப்புரை … ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை ! இதுதான் மோடி அரசின் சாதனையா? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி…

ஏப்ரல்.8, பெரம்பலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அருண் நேரு அவர்களை ஆதரித்து இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை மேற்கொண்டார். அமைச்சர் நேரு, அப்துல்லா MP, மாணிக்கம் […]