மஞ்சக்கொல்லை மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!

ஜூலை.03, நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊராட்சிக்குட்பட்ட புத்தூர் ரவுண்டானா பகுதியில் நாகை ஒன்றிய துணைச் செயலாளர் […]

மஜக மதுரை மாவட்ட ஆலோசனை கூட்டம்.. துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்பு.!

ஜூலை.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (02-07-2020) மாலை மாவட்டச்செயலாளர் M.M.இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக […]

மாற்றுக்கருத்து கொண்டோரிடமும் நன்மதிப்பை பெற்ற கட்சி மஜக! கட்சியில் புதிதாக இணைந்தவர்களிடம் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!

ஜூலை.2, இன்று தஞ்சை மாவட்டம், திருவையாறு தொகுதிக்குட்பட்ட திருப்பந்துருத்தியில் 60 பேர் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணையும் நிகழ்வு நடைப்பெற்றது. இதில் காணொளி வழியாக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று வாழ்த்தி பேசினார். […]

நாகை நாகூர் கடற்கரை மேம்பாட்டு_திட்டத்தை தாமதிக்க வேண்டாம்! சுற்றுலாத்துறை அமைச்சரிடம் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

ஜூலை.02, நாகை தொகுதியில் உள்ள நாகப்பட்டினம் மற்றும் நாகூர் கடற்கரைகள் அழகுப்படுத்தப்பட்டு, சிறந்த பொழுதுபோக்கு இடங்களாக மாற்றப்படும் என மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கூறியிருந்தார். இது குறித்து மூன்று முறை சட்டமன்றத்தில் பேசியதோடு, […]

ப்ரன்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை தமிழக அரசு கலைக்க வேண்டும்! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் , பென்னிக்ஸ் என தந்தையும், மகனும் காவல் துறையால் அடித்து துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று வரை அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அங்கு விசாரணைக்கு சென்ற நீதிபதியே அச்சுறுத்தலுக்கு […]